2022-05-05 00:30:14
நேர்மறை எண்ண அலைகளை
பிரபஞ்சம் முழுவதும்
நன்றியுடன் பரவ விடுவோம்
ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் வருகின்ற உண்மையற்ற செய்தியைப் குறித்துத் திரும்பத் திரும்ப பதிவிடும் போது நாம் நேர்மறையான எண்ண அலைகளை வான்காந்தக் களத்தில் பதிவுசெய்து, பிரபஞ்சத்தை நல்ல எண்ண அதிர்வலைகளால் நிரப்புவோம்.
ஊடகங்களின் உண்மையற்ற செய்தியை படித்தாலோ, கேட்டாலோ கீழ்கண்ட நன்றி அலையை பரவ விடுவோம்.
1. நான் நலமாக இருக்கிறேன் -
இறைவா உனக்கு நன்றி
இயற்கை அன்னைக்கு நன்றி
2. என் குடும்பம் நலமாக இருக்கிறது - இறைவா உனக்கு நன்றி
இயற்கை அன்னைக்கு நன்றி
3. நான் சார்ந்திருக்கும் சமுதாயம் நலமாக இருக்கிறது - இறைவா உனக்கு நன்றி
இயற்கை அன்னைக்கு நன்றி
4. என் தமிழ்நாடு மாநிலம் நலமாக இருக்கிறது - இறைவா உனக்கு நன்றி
இயற்கை அன்னைக்கு நன்றி
5. என் இந்திய தேசம் நலமாக இருக்கிறது - இறைவா உனக்கு நன்றி
இயற்கை அன்னைக்கு நன்றி
6. நான் வாழும் இந்த வையகம் நலமாக இருக்கிறது - இறைவா உனக்கு நன்றி
இயற்கை அன்னைக்கு நன்றி
7. வாழ்க வையகம்! வாழ்க வையகம்!! வாழ்க வளமுடன்!!! - இறைவா உனக்கு நன்றி நன்றி நன்றி
இயற்கை அன்னைக்கு நன்றி நன்றி நன்றி
தொடர் பிரார்த்தனை மூலம் இயல்பாகவே பிரபஞ்ச நோயெதிர்ப்பு ஆற்றலை உள்வாங்கி நாமும், நம் குடும்பமும், நம் மாநிலமும், நம் நாடும், உலகமும் மேலும் மேலும் நலமே பெற்று உய்வடைவோம்.
"எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார் திண்ணியர் ஆகப் பெறின்" -குறள் கூறுவதை ஒப்பிட்டுப் பார்ப்போம்.
வாழ்க வையகம்!
வாழ்க வையகம்!!
வாழ்க வளமுடன்!!!
-இயற்கைக்கு நன்றி
-இறைவனுக்கு நன்றி
-இதைப் படித்தவர்களுக்கு நன்றி
-இதைப் பகிர்ந்தவர்களுக்கு நன்றி
228 views21:30