நமக்கு சேவை செய்ய, நமது வரிப்பணத்தில் செயல்படும் அரசாங்கத்திடம் இருந்து சேவைகளை பெறுவதற்கு நாம் ஏன் லஞ்சம் கொடுக்க வேண்டும்? லஞ்சம் வாங்குவதற்காக சேவைகளை இழுத்தடிக்கும், தர மறுக்கும் அதிகாரிகளை தண்டிக்க வழி செய்யும் சேவை பெறும் உரிமை சட்டத்தை கொண்டு வர தமிழகமெங்குமுள்ள மக்கள் உங்கள் தொகுதி பிரதிநிதிகளுக்கு கோரிக்கை வைக்க தயாராகுங்கள்.
இதற்காக அறப்போர் இயக்கத்தில் இணைந்து செயல்பட நீங்கள் தயார் என்றால் உங்கள் விவரங்களை உடனடியாக இங்கு https://arappor.org/volunteer.php பதிவு செய்யுங்கள்.