2021-10-08 00:30:00
இன்றை வளம்மிக்க கூட்டு பிரார்த்தனை
செழிக்கட்டும் விவசாயம்!
சீர்படட்டும் நிர்வாகம்!!
உலக மக்களின்
முகங்களில்
நிலவட்டும் புன்சிரிப்பு!!!
வளர்க ஆன்மீகம்!!!
வாழ்க வாழ்வாங்கு!!!
வாழ்க வையகம்!!!
வாழ்க வளமுடன்!!!
நான் ஆரோக்கியமாக இருக்கிறேன்!
என் மனம் அமைதியாக இருக்கிறது;
நான் மற்றும் எனது குடும்பம் நிம்மதியாக இருக்கிறது;
என் புத்தி தெளிவாக இருக்கிறது;
நான் நல்ல பெயருடன்
வாழ்கிறேன்!
நான் இனிமையானவன்!
நான் உன்மையானவன்!
நான் சக்திசாலி;
நான் பலசாலி;
நான் புத்திசாலி;
நான் பாக்கியசாலி;
நான் நம்பிக்கைசாலி;
நான் மற்றும் எனது குடும்பம் சிறப்பாக தொழில் செய்து அபரிமிதமான வருமானமும் பொருளதாரமும் கிடைக்கிறது;
நான் உலகப்புகழ் அடைந்தவன்!
நான் ஒரு வெற்றி நட்சத்திரம்!
நான் சக்கரவர்த்தி;
நான் இறை அருள் நிறைந்தவன்!
நான் திருப்தியாக வாழ்கிறேன்!
நான் எப்போதும் விழிப்புணர்வுடன் இருக்கிறேன்!
நான் சகலகலா வல்லவன்!
நான் இலகுவான சுபாவம் உடையவன்!
நான் மென்மையானவன்!
நான் பணிவு உடையவன்!
நான் கருணை உடையவன்!
நான் ஆன்மிக வழி நடப்பவன்!
நான் இயற்கை விரும்பி!
நான் சேவை செய்பவன்!
நான் தெய்வீக சக்தி உடையவன்!
நான் புனிதமானவன்!
நான் சந்தோஷமாக வாழ்கிறேன்!
நான் ஞானயோகி;
நான் கிரியாயோகி;
நான் பக்தியோகி;
நான் கர்மயோகி;
நான் தைரியமானவன்!
நான் புனித ஆத்மா;
நான் ஆசிர்வாதம் நிறைந்தவன்!
நான் அழகானவன்!
நான் தூய்மையானவன்!
நான் முக்தியின் பாதையில் செல்பவன்!
நானே கருணை;
நானே அன்பு;
நானே அனைத்தையும் குணப்படுத்தும் தன்மை;
நானே சமாதானம்;
நானே இவையெல்லாம் நிறைந்த மிகமிக தெய்விக சக்தி வாய்ந்த உலகம் போற்றும் ஒர் அழகிய மாமனிதன்!!!
705 views21:30