ரஷ்ய அதிபர் புதினை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு உக்ரைன் மீது | The Seithikathir®
ரஷ்ய அதிபர் புதினை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு
உக்ரைன் மீது தாக்குதல் நடத்தி போர்க்குற்றம் புரிந்ததாக ரஷ்ய அதிபர் புதினை உலக நாடுகள் குற்றம்சாட்டி வருகின்றன. இந்நிலையில், தென்னாப்பிரிக்காவில் பிரிக்ஸ் மாநாட்டுக்கு புதின் வந்தால் அவரை கைது செய்ய வேண்டும் என அந்நாட்டின் எதிர்க்கட்சி, பிரிட்டோரியா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இதை ஏற்ற நீதிமன்றம், புதின் தென்னாப்பிரிக்கா வந்தால் கைது செய்யலாம் என உத்தரவிட்டுள்ளது.
WELCOME! SUPPORT OUR JOURNALISM!. • The Seithikathir - India's Leading Tamil Multimedia News and Infotainment platform on Social Media. Breaking Alerts, Developing Stories from India and around the ...