Get Mystery Box with random crypto!

விமான நிலையம் வரப்போகும் இடம் என்பதால் அங்கு நிலம் வைத்திருப்ப | 𝔸𝕣𝕒𝕡𝕡𝕠𝕣

விமான நிலையம் வரப்போகும் இடம் என்பதால் அங்கு நிலம் வைத்திருப்பவர்களுக்கு 4 மடங்கு இழப்பீடு கிடைக்கும் என்று கணக்கிட்டு தங்களுடைய 73 ஏக்கர் நிலத்தின் மதிப்பை உயர்த்த கூடுதல் பதிவுத்துறை தலைவர் சீனிவாசனுடன் இணைந்து மோசடி பத்திரப்பதிவு செய்துள்ளது Prakash Silks and Sarees நிறுவனம். இதன் மூலம் 165 கோடி அதிகமாக இழப்பீடு பெற திட்டமிட்டு காத்திருக்கின்றனர். தமிழக அரசு விழித்துக் கொள்ளுமா? உயர் பதவியில் இருந்து கொண்டு திருடர்களுடன் கூட்டணி வைத்து மக்கள் பணத்தை கொள்ளையடிக்கும் சீனிவாசன் போன்ற அதிகாரிகள் தண்டிக்கப்படுவார்களா? மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் திமுக அரசு செயல்படுமா? அல்லது திருட்டு அதிகாரிகளுக்கு பாதுகாப்பு கொடுத்து மக்களுக்கு துரோகம் செய்யுமா?
#Arappor | #KVSrinivasan | #PrakashSilks | #ParandhurRegistrationScam
புகார் மற்றும் ஆதாரங்கள்: http://arappor.in/parandhur-airport-corruption-and-fraud.../
பத்திரிக்கையாளர் சந்திப்பு -