ஸ்டான்லி மருத்துவமனையில் டயாலிஸிஸ் செய்த நோயாளிகளுக்கு தொற்று ஏற்பட்டு அவர்களுக்காக நீதிமன்றத்தில் போராடி நஷ்டஈடு வாங்கி கொடுத்தது, சென்னையின் UPHC களுக்கு அடிக்கடி ஆய்வுக்கு சென்று அங்கு மருத்துவர்கள் வருகை குறித்து கண்காணித்தது மற்றும் தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனைகளில் முன்னாள் தலைமை செயலாளர் ராம் மோகணராவ் அவர்களின் பினாமி நிறுவனமான பத்மாவதி hospitality நிறுவனம் எவ்வாறு பராமரிப்பு ஒப்பந்தம் எடுத்து ஊழல் செய்தது என்பதை வெளிப்படுத்தியது போன்ற பல்வேறு பணிகளை செய்து வரும் அறப்போர் பொது சுகாதார குழுவில் இணைந்து பணி செய்ய தமிழகம் எங்கும் உள்ள நல்ல மனம் படைத்த தன்னார்வலர்களை அழைக்கிறோம். வாருங்கள்.
To Register: http://bit.ly/ArapporHealthTeam