4 வருடங்களுக்கு முன்பு விடப்பட்ட இந்த software டெண்டர் முறையாக நிறைவேற்றப்பட்டு இருந்தால் இன்று நாம் சந்திக்க முடியாவிட்டாலும் இணையத்தின் மூலம் அரசு மருத்துவமனைகளில் Corona நோய் சிகிச்சை பெறும் நமது சொந்தங்களின் உடல்நிலை பற்றிய தகவல்களை உடனுக்குடன் அறிந்து கொண்டிருக்க முடியும்.
ஆனால் 4 மாதங்களில் முடிக்க வேண்டிய இந்த பணியை, 5.5 கோடி பணத்தை பெற்றுக்கொண்டு Oasys Cybernetics நிறுவனம் 4 வருடங்களாக முடிக்காமல் இருக்கிறது என்றால் அதற்கு யார் காரணம்? யார் பொறுப்பு?
சுகாதார துறை செயலாளர் பதில் சொல்வாரா?
இந்த டெண்டர் ஊழல் பற்றி விவரமாக தெரிந்து கொள்ள
வீடியோ பாருங்கள்.