Get Mystery Box with random crypto!

எறும்புகள் ஏன் ஒன்றன் பின் ஒன்றாக சங்கிலி தொடர் போல் நகர்கின்ற | ஏன்❓ எதற்கு❓ எப்படி❓⚠️ Enn❓ Etharkku❓ Eppadi❓ 🌐 Why❓💡 - Why OLBN ™

எறும்புகள் ஏன் ஒன்றன் பின் ஒன்றாக சங்கிலி தொடர் போல் நகர்கின்றன?

ஒரு சாரணர் எறும்பு உணவைத் தேடும் போது, ​​அது ஒரு குறிப்பிட்ட பாதையைப் பின்பற்றி செல்கிறது.

பின் அது உணவை கண்டுபிடித்தவுடன் மற்ற எறும்புகளின் உதவிக்காக எறும்புப் புற்றிடம் திரும்ப போகும்போது, ​​அதன் சுரப்பிகளால் பாதையைக் குறித்துக்கொண்டே வரும்.

அதன் பிறகு, அனைத்து எறும்புகளும் முந்தைய சாரண எறும்பின் பாதையைப் பின்பற்றி உணவைப் பெற செல்கின்றன. இதன் விளைவாக, எறும்புகள் ஒருவருக்கொருவர் தொடர்புகொண்டு வரிசையாக பின்தொடர்கின்றன.

@Why_OLBN