2022-06-17 09:13:22
கடந்த ஆட்சியின் ஊழலை சொல்லி ஆட்சிக்கு வந்து ஒரு வருஷம் ஆகிவிட்டது. ஆனால் ஊழல்வாதிகளுக்கு எதிராக எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. கடந்த ஆட்சியில் ஆளுங்கட்சியுடன் இணைந்து ஊழல் செய்த அதே அதிகாரிகள் இந்த ஆட்சியிலும் ஊழல் செய்கிறார்கள். அவர்கள் ஊழல் செய்த பல ஆதாரங்கள் இருந்தும் யார் மீதும் எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை.
ஊழல்வாதிகள் இங்கே. FIR எங்கே என்று அரசாங்கத்தை பார்த்து கேள்வி கேட்க ஒன்று கூடுவோம். அரசியல் கட்சிகள் செய்ய தவறிய பணியை மக்களாகிய நாம் இணைந்து செய்வோம். திரண்டு வாருங்கள். ஊழல்வாதிகளை திகைப்பில் ஆழ்துங்கள்.
#kollaiyaneveliyeru | June 19 | Sunday | 10 AM | Valluvar Kottam
116 views06:13