மாதம் 40 கோடி இழப்பு தடுப்பு. திமுக அரசுக்கு பாராட்டுக்கள். ஆனால் கடந்த 4 வருடங்களாக சந்தை விலையை விட அதிகமான விலையில் பாமாயில் வாங்கியதால் பல கோடி நஷ்டம் ஏற்படுத்திய Christy நிறுவனங்களை டெண்டர்களில் பங்கேற்க தடை விதிப்பதில் என்ன தயக்கம்? மக்கள் வரிப்பணத்தை கொள்ளையடித்தவர்களை மீண்டும் டெண்டர்கள் எடுக்க அனுமதிப்பது எந்த வகையில் நியாயம்?
இந்த செட்டிங் டெண்டர்களுக்கு துணை போன முன்னாள் அதிமுக அமைச்சர் காமராஜ் மற்றும் சுதா தேவி IAS ஆகியோர் மீது எப்பொழுது நடவடிக்கை எடுக்கப்படும்? இந்த முறைகேடு குறித்து திமுக அரசு மவுனம் காப்பது ஏன்?
#BlacklistChristy