2023-03-09 16:31:36
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மந்தமாக செயல்படுகிறதா?
உண்மையில் 20 இலட்சம் தேர்வர்களின் விடைத்தாள்களை மதிப்பீடு செய்து, அதனை இணைய வழியில் பதிவேற்றவது அவ்வளவு எளிதல்ல...
தகுதி தேர்வில் 40 மதிப்பெண் எடுத்துள்ளாரா ? என்பதையும் பிரித்தரிய வேண்டிய கட்டாயம் உள்ளது.
ஒரு நாளில் 10,000 விடைத்தாள்கள் மதிப்பீடு செய்யப்பட்டிருந்தால் கூட குறைந்தபட்சம் 200 நாட்கள் ஆகும்... (சனி, ஞாயிறு தவிர்த்து)
தேர்வாணையத்தை புரிந்து கொள்ள வேண்டும்.....
இதற்கிடையில் பல்வேறு தேர்வுகளுக்கான முடிவுகள் வெளியிடப்பட்டு கலந்தாய்வு தொடர்சியாக நடத்தப்பட்டுள்ளது.
அதில் சில தேர்வுகளின் முடிவுகள் வெளியிடப்பட்டு கலந்தாய்வு முடிக்கப்பட்டுள்ளது...
Group - IV தேர்விற்கு பிறகு 19 தேர்வுகளை தேர்வாணையம் நடத்தியுள்ளது.
YouTube trending செய்வதற்காக சிலர் கூறும் விமர்சனங்களையும் கருத்துகளின் உண்மையையும் ஆராய்ந்து தெளிக..
தேர்வு முடிவுகளை நிச்சயமாக தேர்வாணையம் வெளியிடும்... தொடர்ந்து படித்தவர்கள் group 2 prelims, group4, group 3, group2 mains, எழுதிவிட்டு அடுத்து group1 mains படிக்க தொடங்கிவிட்டார்கள்.
நீங்களும் தொடர்ந்து படியுங்கள் வெற்றி பெறலாம்...
2.6K viewsedited 13:31