#பத்தாம் வகுப்பு #தமிழ் #பாடல் வரிகள் #Vallalar #tamil #10th b | IMPULSE TNPSC
#பத்தாம் வகுப்பு #தமிழ் #பாடல் வரிகள் #Vallalar #tamil #10th book #Tenth book "கலையுரைத்த கற்பனையே நிலையெனக் கொண்டாடும் கண்மூடி வழக்கமெல்லாம் மண்மூடிப்போக "
உள்ளொன்று வைத்து புறம்பொன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும்...
ஒத்தாரும் உயர்ந்தாரும் தாழ்ந்தாரும் எவரும் ஒருமையுளர் ஆகி...
அகத்தே கறுத்துப் புறத்து வெளுத்து இருந்த உலகர் அனைவரையும் சகத்தே திருத்த..