Get Mystery Box with random crypto!

#10th_book #Tamil #பாடல்_வரிகள் #தமிழ் செந்தமிழை செழுந்தமி | IMPULSE TNPSC

#10th_book
#Tamil
#பாடல்_வரிகள்
#தமிழ்


செந்தமிழை செழுந்தமிழாய் செய்வதுவும் வேண்டும்.
எளிமையினால் ஒருதமிழன் படிப்பில்லை யென்றால்
இங்குள்ள எல்லாரும் நாணிடவும் வேண்டும். - பாரதிதாசன்

துன்புள தெனின் அன்றோ சுகமுளது,
அன்புள இனிநாம்ஓர் ஐவர்கள் உளரானோம் - கம்பர்

"நிகரென்று கொட்டு முரசே - இந்த நீணிலம் வாழ்பவ ரெல்லாம்
தகரென்று கொட்டு முரசே - பொய்மைச் சாதி வகுப்பினை யெல்லாம்" - பாரதி