#10th_book #Tamil #பாடல்_வரிகள் #தமிழ் செந்தமிழை செழுந்தமிழாய் செய்வதுவும் வேண்டும். எளிமையினால் ஒருதமிழன் படிப்பில்லை யென்றால் இங்குள்ள எல்லாரும் நாணிடவும் வேண்டும். - பாரதிதாசன் துன்புள தெனின் அன்றோ சுகமுளது, அன்புள இனிநாம்ஓர் ஐவர்கள் உளரானோம் - கம்பர் "நிகரென்று கொட்டு முரசே - இந்த நீணிலம் வாழ்பவ ரெல்லாம் தகரென்று கொட்டு முரசே - பொய்மைச் சாதி வகுப்பினை யெல்லாம்" - பாரதி 1.5K views06:30