இது சீனிவாசனின் திட்டமிட்ட கணக்கு. இதுக்கு தான் மக்கள் வரிப்பணத்தில் சம்பளம் வாங்கி வருகிறார். இப்படிப்பட்ட பல மோசடி ஊழல் அரசு ஊழியர்கள் ஊழல் ஆட்சியாளர்களுடன் கூட்டு சேர்ந்து கோடிக்கணக்கில் நமது பணத்தை சுருட்டிக் கொண்டு இருக்கின்றனர். இந்த ஊழல் அரசு ஊழியர்கள் மீது ஆதாரங்களுடன் புகார் அளித்த பிறகும் நடவடிக்கை எடுக்காத அரசும் ஊழல் அரசு தான்.
ஊழல் புகார் ஆதாரங்கள் மற்றும் வீடியோ பார்க்க - http://arappor.in/parandhur-airport-corruption-and-fraud-in-illegal-registration/
#Arappor | #ParandurRegistrationScam | #PrakashSilks | #PMoorthy | #JothiNirmalasamyIAS