அமைச்சர் வேலுமணியுடன் இணைந்து சென்னையின் மழைநீர் வடிகால் பணிகளில் பல செட்டிங் செய்து ஊழல் செய்த சென்னை மாநகராட்சியின் Chief Engineerயாக இருந்த நந்தகுமார் மீது இது வரை FIR பதியப்படாத காரணம் என்ன?
ஆட்சிகள் மாறினாலும் ஊழல் அதிகாரிகள் சிக்காமல் இருக்கும் மர்மம் என்ன?
#kollaiyaneveliyeru | June 19 | Sunday | 10Am | Valluvar Kottam