Get Mystery Box with random crypto!

ஒரு ஏரியின் கரையில் அரசாங்கத்தின் உத்தரவையும் மீறி ஆக்கிரமிப்ப | 𝔸𝕣𝕒𝕡𝕡𝕠𝕣

ஒரு ஏரியின் கரையில் அரசாங்கத்தின் உத்தரவையும் மீறி ஆக்கிரமிப்பாளர்களுக்கு அதிகாரிகள் பட்டா வழங்கியுள்ளனர் என்று அமைச்சர் குற்றம் சாட்டுகிறார். ஆனால் அந்த அதிகாரிகள் யார் என்றும் தெரியாது? அவர்கள் மேல் ஒரு FIR கூட பதியப்படாது. வெறும் எச்சரிக்கை தான். இப்படி ஊழல் அதிகாரிகளுக்கு பயப்படும் அரசாங்கம் மக்களுக்கு என்ன நல்லது செய்ய முடியும்?
வாங்க கேட்கலாம்.
#KollaiyaneVeliyeru | June 19 | Valluvar Kottam | 10 AM
செய்தி: https://m.dinakaran.com/article/News_Detail/771176