ஒரு வருட திமுக ஆட்சியில் ஒரே ஒரு ஊழல் உயர் அதிகாரி மேலே கூட FIR பதியப்படவில்லை. குறிப்பாக வேலுமணி ஊழலில் ரெய்டு செய்யப்பட்ட சென்னை மாநகராட்சி CE நந்தகுமார் மீது ஒரு சிறு விசாரணை கூட நடத்தப்படவில்லை. ஊழல் அதிகாரிகளை எல்லாம் பாதுகாக்கும் ஆட்சியில் தமிழ்நாடு எப்படி தலை நிமிர முடியும்?
கேள்வி கேட்போம். திரளாக திரண்டு கேட்போம் வாருங்கள்.
#June19 | #ValluvarKottam | 10Am | #KollaiyaneVeliyeru