Get Mystery Box with random crypto!

ஊழல் உயர் அதிகாரிகள் மீது FIR பதிவு செய்து விசாரணை நடத்த வேண்ட | 𝔸𝕣𝕒𝕡𝕡𝕠𝕣

ஊழல் உயர் அதிகாரிகள் மீது FIR பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி ஜூன் 19 அன்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற இருக்கும் கூட்டத்தை திட்டமிட்டு நடத்த உங்களுக்கு விருப்பமா?
வருகிற ஞாயிறு மாலை 5 மணிக்கு அறப்போர் அலுவலகத்தில் நடைபெற இருக்கும் அறப்போர் தன்னார்வலர்கள் கூட்டத்தில் கலந்து கொள்ள உங்களை அழைக்கிறோம்.
திட்டமிட்ட ஊழலை திட்டமிட்டு ஒழிப்போம்.