Get Mystery Box with random crypto!

பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் வீரமாக பேசுவதும், சட்டசபையில் | 𝔸𝕣𝕒𝕡𝕡𝕠𝕣

பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் வீரமாக பேசுவதும், சட்டசபையில் ஆக்ரோஷ அறிவிப்புகள் விடுவதும் அதற்கு பிறகு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் பதுங்குவதும் வாடிக்கையாகி போய் விட்டது. இதற்கும் இந்த தரமற்ற கட்டுமானங்கள் அனைத்தும் அதிமுக ஆட்சிக்காலத்தில் நடந்துள்ளன. இதன் மீது கூட நடவடிக்கை எடுக்க தயங்கும் திமுக அரசு தங்கள் ஆட்சியில் நடக்கும் தவறுகள் மீது எப்படி நடவடிக்கை எடுக்க போகிறார்கள்?
KP park கட்டிட ஊழல் குறித்து அறப்போர் கொடுத்து புகார் மீது இது வரை என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 90% பூச்சுவேலை தரமற்றது என்று கூறிய CUBEIIT ஆய்வு அறிக்கையின் அடிப்படையில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? தமிழக அமைச்சர்கள் சொல்வதை செய்வது எப்பொழுது?