Get Mystery Box with random crypto!

செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று முதல் அறப்போர் குழு செயல்பட து | 𝔸𝕣𝕒𝕡𝕡𝕠𝕣

செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று முதல் அறப்போர் குழு செயல்பட துவங்குகிறது. இதன் முதல் கட்டமாக தாம்பரம் மாநகராட்சியில் அனைத்து டெண்டர்களும் முழுமையான வெளிப்படைத்தன்மையுடன் கூடிய E டெண்டர்களாக மாற்ற வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் மற்றும் தாம்பரம் மாநகராட்சி ஆணையர் ஆகியோரை சந்தித்து மனு கொடுத்து தொடர்ந்து அதற்கான அழுத்தம் கொடுக்கப்படும்.

உங்கள் மாவட்ட அறப்போர் குழுவில் இணைய www.arappor.org/volunteer.php இணைப்பில் பதிவு செய்யுங்கள்.