கோவை ஆர்.எஸ்.புரத்தில் ராமச்சந்திரா தெரு எண் 72ல் அமைந்துள்ள சுகாதார ஆய்வாளர் அலுவலக இடத்தை முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மற்றும் சில பொது ஊழியர்கள் பாரபட்சமாக முறைகேடாக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் தனிப்பட்ட அமைப்பான நல்லறம் டிரஸ்டுக்கு வழங்கியது குறித்து ஊழல் தடுப்பு மற்றும் பிற சட்டத்தின் கீழ் விசாரணை மேற்கொள்ளுமாறு லஞ்ச ஒழிப்பு துறையிடம் அறப்போர் இயக்கம் 2019ம் ஆண்டு அனுப்பிய புகார் மனு விசாரணைக்கு எடுக்கப்படுமா? அரசு கட்டிடம் முன்னாள் அமைச்சர் வேலுமணியிடம் இருந்து மீட்கப்படுமா?
இது குறித்து ஆதாரங்களுடன் விளக்கும் வீடியோ: