Get Mystery Box with random crypto!

முட்டை, பருப்பு, சர்க்கரை, பாமாயில் என்று ஒரு பொருளையும் விட்ட | 𝔸𝕣𝕒𝕡𝕡𝕠𝕣

முட்டை, பருப்பு, சர்க்கரை, பாமாயில் என்று ஒரு பொருளையும் விட்டு வைக்காமல் தமிழக உணவு மற்றும் உணவுபொருள் வழங்கள் துறையை மொத்தமாக குத்தகைக்கு எடுத்து டெண்டர்களை செட்டிங் செய்த Christy நிறுவனத்திற்கு என்ன தண்டனை? தமிழக அரசால் அவர்களை Blacklist கூட செய்ய முடியாதா?

இந்த கொள்ளைகளுக்கு உடந்தையாக இருந்த சுதா தேவி IAS எந்த வேலையும் செய்யாமல் சம்பளம் வாங்கிக்கொண்டு இருக்கிறாரே? ஊழலுக்கு உடந்தையாக இருந்தவர்களுக்கு தமிழக அரசு கொடுக்கும் தண்டனை இது தானா?

இந்த கொள்ளைகளை தடுக்க முழு அதிகாரம் இருந்தும் அதை செய்யாமல் கொள்ளையர்களை தட்டிக்கொடுத்து அனுமதித்த முன்னாள் அமைச்சர் காமராஜ் மற்றும் முன்னாள் முதல்வர் பழனிச்சாமி ஆகியோர் மீது எப்பொழுது விசாரணை நடத்தப்படும்?

ஒரு அதிகாரியை இடமாற்றம் செய்வதும், ஒரு டெண்டரை ரத்து செய்வதும் எப்படி ஊழலை தடுக்கும்?