சட்டத்தை மீறியதாக பல குற்ற வழக்குகளை தங்கள் மீது வைத்துக்கொண்டு போட்டியிட்டு வெற்றி பெற்றவுடன் சட்டத்தை மதித்து செயல்படுவேன் என்று உறுதிமொழி எடுத்துக் கொள்வது எத்தனை பெரிய முரண். இதற்கு முடிவு காண்பது எப்போது?
ஆளுங்கட்சியாக இருந்தால் தங்கள் மீது வழக்கு பதியாமல் தடுத்து கொள்ளலாம் என்ற நிலை எப்பொழுது மாறும்?
Install Arappor app to know more about your candidates
Android app: http://bit.ly/Arappor_android_app
iOS app: http://bit.ly/ArapporiOSapp
#ArapporAffidavitAnalysis #TNElection2021