இன்றைய கூட்டு பிரார்த்தனை உண்மையை உரக்கச் சொல்பவர்களுக்கு நன்றி பிறர் நலனில் அக்கறை கொள்பவர்களுக்கு நன்றி பொறுப்புடன் செயலாற்றுபவர்களுக்கு நன்றி கடமையைச் சரிவர செய்து வருபவர்களுக்கு நன்றி தர்ம வழியில் பயணிப்போருக்கு நன்றி உயிர்களுக்கு செய்யும் சேவை இறைவனுக்கு செய்யும் சேவை என பணியாற்றி வரும் அனைத்து ஆத்மாக்களுக்கும் நன்றி எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க வாழ்க வையகம் வாழ்க வளமுடன் 497 views21:30