இன்றைய கூட்டுப் பிரார்த்தனை மழையாகி அருவியாகி ஜீவ நதியாகி கண்மாயாகி ஏரியாகி கிணறாகி குளமாகி குட்டையாகி ஓடையாகி ஆறாகி கடலாகி நிற்கும் உயிர் ஆற்றலே மழையாற்றலே உமக்கு நன்றிகள் பல எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க வாழ்க வையகம் வாழ்க வளமுடன் 705 views21:30