வாழ்க வையகம், வாழ்க வையகம் நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட | ஹீலர் பாஸ்கரின் கூட்டுப்பிரார்த்தனை குழு
வாழ்க வையகம், வாழ்க வையகம்
நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு நகரில் வசிக்கும் திரு. ஏ.எம். மதிராஜ் அவர்களுக்கு அவரது குடும்ப வாழ்க்கையில் நம்பிக்கையும், நிம்மதியும் மேலோங்கவும், அவரது குழந்தைகள், மனைவியுடன் அன்பும், பண்பும் மேலோங்கி சிறக்கவும், நல்ல பழக்கங்கள் மேலோங்கி நிலைக்கவும், பொருளாதார நிலையில் தன்னிறைவு அடையவும், நல்லோர் நட்பு மட்டுமே நிலைக்கவும், இவையனைத்தும் நிரம்பிய இனிய வாழ்க்கையை அவரது குடும்பத்துடன் அவர் இன்புற்று வாழவும் எல்லாம் வல்ல இறையாற்றலை பிரார்த்திக்கிறோம்.
வாழ்க வளமுடன், வாழ்க வளமுடன்