இன்றைய கூட்டுப்பிரார்த்தனை அளவான செல்வத்தையும் ஆன்மீக தொடர்புகளையும் இறை அறியும் தகுதியும் ஈர்ப்பு விதி தத்துவத்தையும் உயிர்ப்பொருள் அறியவும் ஊக்கம் பல பெறவும் எண்ணத்தில் நேர்மையையும் ஏறுமுகமாய் சென்றிடவும் ஐந்து மகா சக்திகளை உணரவும் ஒருவருக்கொருவர் உடன்பட்டு வாழவும் ஓங்கி பல புகழ் பெறவும் ஔவை வழியில் பயணிக்கவும் துணையாய் நிற்கும் பிரபஞ்சமே உமக்கு கோடான கோடி நன்றிகள் எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க வாழ்க வையகம் வாழ்க வளமுடன் 14 views21:30