இன்றைய கூட்டுப்பிரார்த்தனை அ ன்பாய் பழகுவது மகிழ்ச்சி ஆ ர்வத்துடன் கற்பது மகிழ்ச்சி இ யல்பாய் இருப்பது மகிழ்ச்சி ஈ ர்ப்பு விதியை உணர்வது மகிழ்ச்சி உ ண்மையைப் பேசுவது மகிழ்ச்சி ஊ ராருக்கு உதவுவது மகிழ்ச்சி எ ல்லா உயிர்களையும் நேசித்தல் மகிழ்ச்சி ஏ காந்தத்தில் தியானிப்பது மகிழ்ச்சி ஐ ம்பூத ஆற்றல் பெறுவது மகிழ்ச்சி ஒ ன்று கூடி வாழ்தல் மகிழ்ச்சி ஓ ய்வெடுத்து உழைத்தல் மகிழ்ச்சி ஔ டதமின்றி வாழ்வது பெரும் மகிழ்ச்சி எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க வாழ்க வையகம் வாழ்க வளமுடன் 539 views21:30