வாழ்க வையகம், வாழ்க வையகம் செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் வ | ஹீலர் பாஸ்கரின் கூட்டுப்பிரார்த்தனை குழு
வாழ்க வையகம், வாழ்க வையகம்
செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் வட்டம் வட்டத்திலுள்ள கொடூர் கிராமத்து அருகில் 1500 ஏக்கர் பரப்பளவில் சுழி முகத்துவாரத்தில் வாழும் மான்கள், காட்டு பன்றிகள், மயில்கள் பாதுகாப்பாக பல்லாண்டு வாழ்க வாழ்கவே, இந்த பகுதியானது பல்லுயிர்கள் வாழும் பகுதியாகவே என்றும் இருக்க வேண்டும் என்று ஆத்மார்த்தமாக இறைவனைப் பிரார்த்திக்கிறோம்.
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க!
வாழ்க வளமுடன், வாழ்க வளமுடன்