இன்றைய கூட்டுப்பிரார்த்தனை குருவிகளின் குரல் கேட்டு எழுகிறேன் இறைவா உமக்கு நன்றி பசுமைகளில் கண் விழிக்கிறேன் இறைவா உமக்கு நன்றி தினமும் பாதுகாப்பாக பயணிக்கிறேன் இறைவா உமக்கு நன்றி பல்லுயிர்களுடன் வாழ்கிறேன் இறைவா உமக்கு நன்றி நொடிகள் தோறும் மகிழ்ச்சியில் திளைக்கிறேன் இறைவா உமக்கு நன்றி எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க வாழ்க வையகம் வாழ்க வளமுடன் 480 views21:30