இன்றைய கூட்டுப்பிரார்த்தனை அ ன்பை பரிமாறி அ றவழியில் செயல்படுவோம் ஆ ன்மீகத்தை சரியாக புரிந்து ஆ னந்தமாய் வாழ்வோம் இ யற்கை வழியில் இ ன்பத்தை பெற்றிடுவோம் ஈ ர்ப்பு விதி கொண்டு ஈ கை குணத்தை அறிந்திடுவோம் உ ள்ள களிப்புடன் உ ண்மை பாதையில் பயணித்திடுவோம் ஊ க்கத்துடன் ஊ ர் போற்ற வாழ்ந்திடுவோம் எ ல்லா உயிர்களிடமும் எ ப்போதும் பிணைந்து வாழ்ந்திடுவோம் ஏ க மனதாய் செயல்பட்டு ஏ ற்றங்கள் பல பெறுவோம் ஐ ம்பூத ஆற்றல் கொண்டு ஐ ம்புலனை நிர்வகிப்போம் ஒ ருமித்த மனமாய் ஒ ன்றுகூடி வாழ்ந்திடுவோம் ஓ டி ஓடி உழைத்து ஓ ங்கி பல புகழ் பெறுவோம் ஔ வையின் புதல்வராய் ஔ டதமின்றி வாழ்ந்திடுவோம் ஃ என்ற கோட்பாட்டைகூறி இறைவனை உணர்ந்திடுவோம் எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க வாழ்க வையகம் வாழ்க வளமுடன் 393 views21:30