இன்றைய கூட்டுப்பிரார்த்தனை இயற்கை வாழ்வை ரசித்து மகிழ்ச்சியுடன் வாழ்வோம் அழகாய் விழித்தெழும் குருவியின் கூட்டை ரசித்திடுவோம் குறு நடை நடக்கும் கதிரவனை கண்டு ரசிப்போம் ஓடுகின்ற மேகங்களை உட்கார்ந்து பார்ப்போம் பாடுகின்ற குயிலுடன் நாமும் பண் இசைப்போம் ஆட்டம் போடும் காளைகளை ஓட்டம் பிடித்து கண்டிடுவோம் துள்ளி ஓடும் ஆட்டுக்குட்டிகளை தூக்கி மடியில் மகிழ்ந்திடுவோம் ஏரிக்கரை ஆலமரத்தில் ஊஞ்சல் கட்டி ஆடிடுவோம் மாங்காய் பிஞ்சு கடித்து மகிழ்வோம் கள்ளங்கபடமின்றி மகிழ்ச்சியுடனே வாழ்ந்திடுவோம் எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க வாழ்க வையகம் வாழ்க வளமுடன் 207 views21:30