தமிழக அரசு வழங்கிய பொங்கல் தொகுப்பில் புளியில் பல்லி இருந்ததாக | தமிழ் மீம்ஸ்
தமிழக அரசு வழங்கிய பொங்கல் தொகுப்பில் புளியில் பல்லி இருந்ததாக கூறியதால் நந்தன் என்பவர் மீது பிணையில் வெளி வர முடியாத வகையில் திருத்தணி காவல்துறை வழக்குப்பதிவு செய்திருந்த நிலையில் அவரது மகன் மன உளைச்சல் காரணமாக தீக்குளித்து தற்கொலை