அன்பே உன் *விழிமொழி* பார்த்தபின் எனக்கு. என் *தாய்மொழி* மறந்து போனது உன் *குரலிசை* கேட்டபின் ரன் *குழலிசை* வெறுத்துப்போனது அன்றாடும் காணும் *கண்காட்சி* கள் மறைந்து நான் காணும் அத்தனையும் *உன் காட்சி* யாக ஆனதடி *உயிர்வளி* உள்சென்று *உயிர்வலி* தருகிறது உன் நினைவால் ஏது மருந்து இந்நோய்க்கு நீ நீயேதான் 4.4K views MAGIMA , 16:46