#BREAKINGNEWS
இரவு முதல் திடீர் தடை!13 மாநிலங்களுக்கு இடையே மின்சாரத்தை பகிர்ந்துக் கொள்ள நேற்று இரவு முதல் மத்திய அரசு தடை விதித்துள்ளது.
மின் உற்பத்தி நிறுவனங்களுக்கு நிலுவைத் தொகை செலுத்தவில்லை எனக் கூறி, தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, பிகார் உள்ளிட்ட 13 மாநிலங்கள், பிற மாநிலங்களுடன் மின்சாரத்தை விநியோகிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, தமிழகம் முழுவதும் மின் தடை ஏற்படும் அபாயம் உள்ளதால் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
@OLBNNews