ஆட்சிக்கு வந்து 15 மாதங்கள் கடந்த பிறகும் தங்களது ஊழல் எதிர்ப்பு தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றை கூட நிறைவேற்றாமல் ஆட்சி சிறப்பாக நடக்கிறது என்று எப்படி இவர்களால் சொல்லிக் கொள்ள முடிகிறது? அடுத்து விரைவில் பாராளுமன்ற தேர்தலுக்கு வாக்குறுதி கொடுக்க கிளம்பி விடுவார்கள்..!!
#Arappor #DmkGovt #AntiCorruption