Get Mystery Box with random crypto!

மழைநீர் கால்வாய் யாருடைய வசதிக்காக போடப்படுகிறது? அங்கு வசிக் | 𝔸𝕣𝕒𝕡𝕡𝕠𝕣

மழைநீர் கால்வாய் யாருடைய வசதிக்காக போடப்படுகிறது?
அங்கு வசிக்கும் மக்கள் வசதிக்காக.
இப்படி வீட்டு தரையை விட அதிக உயரத்தில் சாலை மற்றும் கால்வாய் அமைத்து அடைத்தால் கஷ்டப்பட போவது யார்?
அங்கு வசிக்கும் மக்கள்.
அப்புறம் எதுக்கு இந்த பாழாய் போன திட்டம்? இதற்கு எதற்கு கோடிக்கணக்கில் செலவு?

இந்த அடிப்படையான கேள்விக்கு பதில் தெரிந்தால் இது போன்ற முட்டாள்தனமான திட்டங்கள் செயல்படுத்தப்படாது.