RTI பயிற்சி - #திருவள்ளூர்
அரசாங்கத்தை கேள்வி கேட்க பொது மக்களை தயார் செய்யும் விதமாக தகவல் உரிமை சட்ட பயிற்சியை தமிழகம் முழுவதும் அறப்போர் இயக்கம் நடத்தி வருகிறது. திருவள்ளூர் மாவட்டத்தில் இருக்கும் உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு இந்த தகவலை கொண்டு சேருங்கள். இது சாமானிய பொது மக்களுக்கான சட்டம். ஊழல்வாதிகளை கதிகலங்க வைக்கும் சட்டம். சமூக அக்கறை உள்ள ஒவ்வொருவரும் தெரிந்து வைத்திருக்க வேண்டிய சட்டம்.
#Arappor | #RTITraining | #Thiruvallur | #Aug28 | #5PM