லஞ்சம் கொடுத்தவர் லஞ்சமாக கொடுத்த பணம் திருப்பி கிடைத்து விட்டதால் வழக்கை வாபஸ் பெறுவதாக சொல்லி இருக்கிறார். இது அமைச்சர் செந்தில் பாலாஜி லஞ்சம் வாங்கியதை உறுதி செய்வது போல உள்ளதே..? இனி இதை ஆதாரமாக வைத்து லஞ்ச ஒழிப்புத்துறை செந்தில் பாலாஜி மீது லஞ்ச வழக்கு தொடர்ந்து நடவடிக்கை எடுக்கலாமே..!
DVAC வழக்கு தொடர்வார்களா? தமிழ்நாடு முதலமைச்சர் M. K. Stalin வழக்கு தொடர அனுமதி கொடுப்பாரா?