#PunishTheCorrupt #Viswanathan
தமிழ்நாடு மின்சார வாரியத்திற்காக தரம் குறைந்த நிலக்கரி இறக்குமதி செய்யப்படுகிறது. சந்தை விலையை விட அதிகமாக விலை நிர்ணயம் செய்து டெண்டர் செட்டிங் செய்யப்படுகிறது. அப்பொழுது மின்துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன். வாங்கப்பட்ட நிலக்கரியில் 50% பிரதமர் மோடியின் நெருங்கிய நண்பர் அதானியிடம் வாங்கப்படுகிறது. இந்த முறைகேடு குறித்து CAG அறிக்கையிலும் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த முறைகேட்டின் மூலம் தமிழ்நாடு அரசுக்கு பல கோடிகள் இழப்பு ஏற்படுத்திய முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் மற்றும் மின்சார துறை அதிகாரிகள் மீது அறப்போர் இயக்கம் லஞ்ச ஒழிப்புதுறையில் கொடுத்த புகார் விசாரிக்கப்படுமா?
சட்டம் தன் கடமையை செய்யுமா?
நிலக்கரி இறக்குமதி ஊழல் குறித்த ஆதாரங்களும் விளக்கங்களும்:
Evidence - http://bit.ly/AdaniNathamCoalScam
Press Meet Video -
In short -