ஊழலுக்கு துணை போன அதிகாரியை பணியிட மாற்றம் செய்வது முதல் படி. அவர் ஒப்புதலுடன் நடந்த ஊழலை விசாரித்து, அவரை பதவி நீக்கம் செய்து தண்டனை கொடுக்க வேண்டியது தான் முழுமையான ஊழல் எதிர்ப்பு பணி. அப்படி செய்வதன் மூலம் மட்டுமே அடுத்து வரும் அதிகாரிகள் ஊழலுக்கு துணை போக பயப்படுவார்கள்.
We are Watching..!